கடைமடைப்பகுதி குளங்கள், பாசனப் பகுதிகள் வறண்டு இருக்க, பேச்சிப்பாறை தண்ணீர் கடலுக்கு விடப்படுவது ஏன்? — நீர் வளத்துறையின் முறையற்ற நீர் மேலாண்மையின் வெளிப்பாடு!

பேச்சிப்பாறை அணையில் இருந்து வெள்ள எச்சரிக்கை என்ற பெயரில் தண்ணீர் கடலுக்கு விடப்படுவதை, உவகை ஆராய்ச்சி நிறுவனம் கடுமையாக கண்டிக்கிறது. கோதையாறு பகுதியின் கடைமடைப்பகுதியில் உள்ள ராதாபுரம் கால்வாய் வழியாக பாசனம் பெறும் 17,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கும், அதனுடன் தொடர்புடைய

கடைமடைப்பகுதி குளங்கள், பாசனப் பகுதிகள் வறண்டு இருக்க, பேச்சிப்பாறை தண்ணீர் கடலுக்கு விடப்படுவது ஏன்? — நீர் வளத்துறையின் முறையற்ற நீர் மேலாண்மையின் வெளிப்பாடு! Read More »